குருவே சரணம்
உலகில் உருவமாய் இருந்து வழிகாட்டிய வடபழனி ஐயா,
அருவமாய் எங்கள் உள்ளத்தில் அமர்ந்து வழிக்காட்ட,பிண்டத்திலிருந்து விடுபட்டு விரிந்து அண்டம் முழுதும் பரவி,
எங்களோடு சேர்த்து உங்களையும் ஆட்கொள்ள
ஊனக்கண்களால் மட்டுமே காணும் எங்கள் சிற்றறிவிர்க்கும்
ஞான விருட்சமான எங்கள் குரு
ஆதி அந்தமில்லாச் சிவனாக எங்கும் பரவி இருக்கின்றேன் என
உணர்த்தி விஸ்வரூபம் எடுத்த நாள் இந்நாள்.
17-07-2011
ஞாயிற்றுக்கிழமை அன்று குரு ஹோரையில்
காலை: 01:23
காலை: 01:23
No comments:
Post a Comment